வேரெதுவும் இல்லை
பார்ப்பது எதுவாக இருந்தாலும் கண்ணுக்குள் நீ மட்டுமே தெரிகிறாய்
கேட்பது எதுவாக இருந்தாலும் காதுக்கு உன் குரல் மட்டுமே ஒலிக்கிறது
பேசுவது எதுவாக இருந்தாலும் மனதுக்குள் உன் பேரை மட்டுமே உச்சரிக்கிறது
நினைப்பது மட்டும் வேரெதுவும் இல்லை உன்னை தவிர...