ஆனந்தம் வந்ததடி உன்னாலே!!!
138 கோடிகளுக்கு மேலான நொடிகள் கடந்து போனது உன்னை பார்க்கும் பொழுது,
இந்த பூமியில் எந்த ஊரில் எந்த இடத்தில இருந்தாயோ..எங்கிருந்து வந்தாயோ.
உன்னை தேடாமல் என் கண்ணுக்கு கிடைத்தாய்,
என்னிடம் சொல்லாமலே இதயத்தில் நுழைந்தாய்,
உன்னை நினைக்காமலே மனம் முழுவதும் குடி கொண்டாய் ..
உன்னை நினைக்கையில், உன்னை பார்க்கையில் அனுதினமும் உள்ளுக்குள் ஆனந்தம் பொங்குதடி உன்னாலே !!!