Wednesday, February 8, 2023

உன்னருகில் நானிருக்கும் போதும்!

 உன்னருகில் நானிருக்கும் போதும்!


அது போதுமே ..உன்னருகில் நானிருந்தால்.. வேற என்ன வேணும்?

வாயடைத்து போகவில்லை ...

செவிமடுத்து போகவில்லை ..

கண்ணிமைக்க வில்லை..

அத்தனையும் உன்னை மட்டுமே உள்ளடக்கியது ..

மனம் மட்டும் என்னை விட்டு உன்னோடு பல பிரபஞ்சகளை கடந்து சென்று கொண்டு இருந்தது..

பிரபஞ்சத்துக்கு எல்லை இல்லை..

உன்னை நேசிப்பத்துக்கும் ஒரு அளவே இல்லை. 

என் அதனை செல்களையும் செதுக்கிறாய்..உயிரோடு..!!!.