பேரதியசமாய் நீ !!!
வாழ்க்கையில் சில நேரங்களில் அதிசயங்கள் நிகழும்
நினைத்த பார்த்தது மட்டுமல்ல , நினைத்து பார்க்காதும் கூட நடக்கும் போது அவைகள் அதிசயமாகிறது
கற்பனைகள் கனவாகும் போதும் , கனவுகள் நிஜமாகும் போதும், அவைகள் அதிசயமாகிறது
ஒரே நேரத்தில் பல அதிசயங்கள் நடக்கும் போது , அவைகள் எல்லாம் பேரதியசங்களாகிறது
பிரபஞ்சங்களில் எப்பவாது நிகழ்வது மட்டும் அதிசயங்கள் அல்ல ...
மனசுக்குள் இருப்பவைகள் ஒரு சில கண் எதிரே நடக்கும் போது அவைகளும் பேரதியசங்களாகிறது
எண்ணங்கள் சில ஜனனமாகும் போது , நொடிகள் கூட யுகமாகிறது ...
யுகமும் மறு ஜென்மம் எடுக்கும் அதிசயம் உன்னாலே நடந்தது .!!!
ஒவ்வொரு ஜென்மத்திலும் அதிசயமானவளே நீ ..என்னுள் எப்போதும் பேரதியசமாய் !!!