வேற என்ன வேணும்.?
உன்னை நினைத்தாலே ஆனந்தம்..
பார்த்தாலே பேரானந்தம்..
நினைத்தது நடந்தாலே ஆச்சரியம் ..இன்னும் ஒருபடி போய் நினைக்காதும் நடந்தால் பேரதிசயம் ...
நீ இல்லாத போது நாட்கள் எல்லாம் நிமிடங்களாகின ..
நீ அருகில் இருக்கும் போது நிமிடங்கள் ஒவ்வொன்றும் ஒரு ஜென்மகளாகின...வாழும் போதே பல ஜென்மங்களை கண்டேன்..உன்னாலே..
வேற என்ன வேணும் இன்னும்...உன்னாலே..!!!