அதிசயமும் அதிர்ஷ்டமும்
அதிசயமும் அதிர்ஷ்டமும்
வாழ்க்கையில் எப்பாவது அதிசயமும் அதிர்ஷ்டமும் கிடைக்கும். அது அடிக்கடி நிகழ்வதெல்லாம் பேரதிசயம் பேரதிஷ்டம் ...அப்படி என்ன அது?
நீ யாரோ நான் யாரோ ..ஆனால் உன்னை பார்ப்பதும் உன்னிடம் பேசுவதும் இதை தவிர வேற என்ன இருக்க முடியும். இது கடந்து போன அத்தனை ஜென்மங்களிலும் நான் செய்த புண்ணியம் ....