Saturday, June 25, 2022

பார்த்தாலே போதும்.

உன்னை பார்க்கும் போது என்னுள் பட்டாம் பூச்சி பறப்பதில்லை, நெஞ்சம் பதைப்பதில்லை . மாறாக   உன்னை பார்த்தது. ,மனதுக்குள் அவ்வளவு சந்தோசம் ..நிம்மதி ..அந்த ஒரு சில வினாடிகள். இது இந்த ஜென்மத்தின் பேரதிஷ்டம்.. .நீ மட்டும் சொர்க்கம் இல்லை நீ இருக்கும் இடமும் சொர்க்கம் தான். கணக்கில் அடங்கா ஜென்மத்திலும் உன்னை பார்க்கும் வரம் வேண்டும்..பேரதிஷடம் வேண்டும் .