அதுவா ..நடக்கும்..
ஓராயிரம் நாட்கள் விலகி இருந்தாலும், ஈராயிரம் மையில்களுக்கு அப்பால் இருந்தாலும்...இதயத்தில் ஓடும் இரத்தம் போல உன்னை பற்றிய நினைப்பு ஓடிக்கொண்டே இருக்கும்.
ஒரே பார்வையிலும் , ஒரே வார்த்தையிலும் அனைத்து சிந்தனைகளும் பரிமாறி இருக்கும் நம் மனதுக்குள். காலமும் விதியும் நம்மை எங்கு இருந்தாலும் மீண்டும் மீண்டும் சந்திக்க வைக்கும்..அதுவா நடக்கும்..அது தான் உண்மையான நேசிப்பு.