உனக்காகவே வாழ்கிறேனா?
உனக்காகவே வாழ்கிறேனா? இல்லை..
எனக்காகவே வாழ்கிறேன்...நீ அருகில் இல்லை என்ற போதிலும் ,
உன்னால் என் இதயம் துடிக்கிறது.
உன்னால் என் சிந்தனை உதிக்கிறது
உன்னால் சந்தோசம் கிடைக்கிறது
உன்னால் நிம்மதி கிடக்கிறது
இது எல்லாம் கிடைக்க காசு பணம் தேவையில்லை. என் மனதில் இருக்கும் உன் முகமும் , என் காதில் ஒலிக்கும் உன் பேருமே போதும்.
என்னுள் நீ இல்லாமல் நானில்லை, நானின்றி என்னுள் நீ இல்லை.
உனக்காக வாழவில்லை.
உண்மை தான் .. எனக்காக மட்டுமே வாழ்கிறேன்...
ஏனெனில் என்னில் நீ அழியா பொக்கிஷமாய் !!!!