உணர்வே காதல்?
உணர்வு பூர்வமான எண்ணங்களே காதலை வளர்க்கின்றன...
நடந்தவைகளே நினைவாகின்றன..
நினைவுகள் வெற்றியும் தருவதில்லை, தோல்வியும் தருவதில்லை.
சந்தோசமான நினைவுகள் கஷ்டத்தில் வருவதில்லை.
துன்பமான நினைவுகள் சந்தோசத்தில் வருவதில்லை.
ஆனால் காதல் உணர்வுகளுக்கு சந்தோசமும் கஷ்டமும் ஒரு பொருட்டு இல்லை.
காலமும் காதலும் கடந்தாலும் உணர்வுள்ள நினைவுகள் மறந்து விடுவதில்லை.
உணர்வுள்ளவரை நினைவுகள் இருக்கும்...நினைவுகள் இருக்கும் வரை உயிர் இருக்கும்
உயிர் இருக்கும் வரை நம் காதல் இருக்கும். காதல் என்பது நீ அல்ல, நான் அல்ல.
அது ஒரு உணர்வு!!!!....