என்னுள் உயிரான நீ
உன்னை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதெல்லாம் நான் மறுபிறவி எடுக்கிறேன். உன்னை காணாத ஒவ்வொரு நொடியும் மரணிக்கின்றன ஒவ்வொரு செல்லாக..உன் நினைவுகளுக்கு மட்டும் மறதியும் இல்லை மரணமும் இல்லை.
நான் முதன் முதலில் காதலித்த காதலுக்கும், என்னை முதன் முதலாய் காதலித்த காதலுக்கும் இடையே தொலைந்து போன என் மனதை (காதலை) தேடி.!!!
உன்னை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதெல்லாம் நான் மறுபிறவி எடுக்கிறேன். உன்னை காணாத ஒவ்வொரு நொடியும் மரணிக்கின்றன ஒவ்வொரு செல்லாக..உன் நினைவுகளுக்கு மட்டும் மறதியும் இல்லை மரணமும் இல்லை.